• தொடர்புகொள்ள
Wednesday, February 24, 2021
‘ஏசுவார்கள், எரிப்பார்கள்
அஞ்சவேண்டாம்!; உண்மையை எழுது!
உண்மையாக எழுது!!’
எழுவானம்
உங்கள் முதுகுக்கு பின்னால்
நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள்
கவனத்திற்கு மட்டும்..
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
எழுவானம்
No Result
View All Result

நித்திரையில் இருந்த வீட்டாருக்கு தெரியாமல் புகுந்த திருடர்கள்: 14 பவுண் நகையை கொண்டு சென்றனர்!!

admin by admin
June 28, 2020
in தாயகம்
0
நித்திரையில் இருந்த வீட்டாருக்கு தெரியாமல் புகுந்த திருடர்கள்: 14 பவுண் நகையை கொண்டு சென்றனர்!!
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் இன்று அதிகாலை வீடொன்று உடைக்கப்பட்டு 14 பவுன் நகை திருடப்பட்டுலதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஏழாலை களவாடை அம்மன் கோவிலடியில் உள்ள வீடொன்று இன்று அதிகாலை திருடர்களினால் உடைத்து திருடப்பட்டுள்ளது.வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயம் மர்மமான முறையில் வீட்டிற்குள் திருடர்கள் புகுந்துள்ளனர்.

வீட்டில் இருந்த 14 பவுன் நகைகளை இதன்போது திருடிச் சென்றுள்ளனர்.வீட்டில் இருந்தவர்கள் உறக்கத்தில் இருந்து எழும்பி பார்த்த போது வீடு உடைக்கப்பட்டு நகைகள் களவாடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.உடனடியாக இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous Post

மட்டக்களப்பில் 2 பிள்ளைகளின் தாயின் சடலம் மீட்பு: கொலையா என சந்தேகம்….!

Next Post

கஞ்சா வைத்திருந்த குடும்பப் பெண்ணை பிணையில் விட்ட நீதிமன்று

Next Post
கஞ்சா வைத்திருந்த குடும்பப் பெண்ணை பிணையில் விட்ட நீதிமன்று

கஞ்சா வைத்திருந்த குடும்பப் பெண்ணை பிணையில் விட்ட நீதிமன்று

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

முகநூல்

  • தொடர்புகொள்ள

© 2019 நெருப்பின்குரல்

No Result
View All Result

© 2019 நெருப்பின்குரல்