பூசா கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து மேலும் 24 பேர் நேற்று வெளியேறியுள்ளனர்.
அத்துடன் இதுவரை பூசா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 357 பேர் வெளியேறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும் அங்கு 96 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.