• தொடர்புகொள்ள
Wednesday, February 24, 2021
‘ஏசுவார்கள், எரிப்பார்கள்
அஞ்சவேண்டாம்!; உண்மையை எழுது!
உண்மையாக எழுது!!’
எழுவானம்
உங்கள் முதுகுக்கு பின்னால்
நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள்
கவனத்திற்கு மட்டும்..
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
எழுவானம்
No Result
View All Result

மொட்டுக்குள் புதிய குழப்பம்: ராஜபக்சகளிற்கு தலையிடி!!

admin by admin
June 25, 2020
in இலங்கை
0
மொட்டுக்குள் புதிய குழப்பம்: ராஜபக்சகளிற்கு தலையிடி!!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு யார், யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பில்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் புதுவகையான குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய அரசாங்கத்தில், ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைந்து கொள்ளவேண்டும் என பெரமுனவின் வேட்பாளரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதனால், பெரமுனவுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்துள்ள விமல் வீரவன்ச, யாரும் தேவையில்லை. தனியே ஆட்சியமைப்போம் என கூறியதுடன்,ரணில், சஜித்தை விடவும் ஆகக் கூடுதலான வாக்குகளை இம்முறை நான் பெறுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Previous Post

சிறிலங்காவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பு!

Next Post

எத்தனோல் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதிப்பு!!

Next Post
எத்தனோல் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதிப்பு!!

எத்தனோல் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதிப்பு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

முகநூல்

  • தொடர்புகொள்ள

© 2019 நெருப்பின்குரல்

No Result
View All Result

© 2019 நெருப்பின்குரல்