• தொடர்புகொள்ள
Wednesday, February 24, 2021
‘ஏசுவார்கள், எரிப்பார்கள்
அஞ்சவேண்டாம்!; உண்மையை எழுது!
உண்மையாக எழுது!!’
எழுவானம்
உங்கள் முதுகுக்கு பின்னால்
நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள்
கவனத்திற்கு மட்டும்..
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
எழுவானம்
No Result
View All Result

இராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

admin by admin
June 25, 2020
in Uncategorized, இலங்கை
0
இராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

சிங்கள இராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

22 வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கிருலப்பனை-பொல்ஹென்கொட இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரரே இவ்வாறு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தனது கடமைநேர துப்பாக்கியால்  சுட்டு தற்கொலை செய்துகொண்ட இராணுவவீரர், தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது.

Previous Post

எத்தனோல் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதிப்பு!!

Next Post

சட்டத்தரணி முகக்கவசம் அணியவில்லை என சாட்சியாளர் முறைப்பாடு!!

Next Post
சட்டத்தரணி முகக்கவசம் அணியவில்லை என சாட்சியாளர் முறைப்பாடு!!

சட்டத்தரணி முகக்கவசம் அணியவில்லை என சாட்சியாளர் முறைப்பாடு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

முகநூல்

  • தொடர்புகொள்ள

© 2019 நெருப்பின்குரல்

No Result
View All Result

© 2019 நெருப்பின்குரல்