• தொடர்புகொள்ள
Wednesday, February 24, 2021
‘ஏசுவார்கள், எரிப்பார்கள்
அஞ்சவேண்டாம்!; உண்மையை எழுது!
உண்மையாக எழுது!!’
எழுவானம்
உங்கள் முதுகுக்கு பின்னால்
நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள்
கவனத்திற்கு மட்டும்..
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இலங்கை
    • இந்தியா
    • பன்னாடு
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • மருத்துவம்
  • ஜோதிடம்
  • ஏனையவை
    • ஆன்மீகம்
    • வரலாறு
    • காணொளி
    • புகைப்படத் தொகுப்பு
No Result
View All Result
எழுவானம்
No Result
View All Result

தலையணையால் அழுத்தி முன்னாள் முதலமைச்சரின் மகன் கொலை: மனைவியிடம் தீவிர விசாரணை

கயல்விழி by கயல்விழி
April 20, 2019
in இந்தியா
0
தலையணையால் அழுத்தி முன்னாள் முதலமைச்சரின் மகன் கொலை: மனைவியிடம் தீவிர விசாரணை
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

உத்தர பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் திவாரி, தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாமென்ற கோணத்தில் அவரது மனைவியிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரோஹித் திவாரி, அண்மையில் திடீரென மரணடைந்துள்ளார். ஆனாலும் அவர் இயற்கை மரணமடையவில்லை எனவும் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரோஹித் திவாரியின் மனைவியிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று (சனிக்கிழமை) விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ரோஹித் திவாரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், இயற்கை மரணம் அல்லவென கூறப்பட்டுள்ளதுடன் தலையணையை முகத்தில் வைத்து அழுத்தியமையால் அவர் மூச்சு திணறி உயிரிழந்திருக்கலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது கொலையாக இருக்கலாமென பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளமையால், இந்த சம்பம் தொடர்பான வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோஹித் திவாரி உயிரிழந்த வேளையில் அவரது வீட்டில் மனைவி அபூர்வா, அவரது உறவினர் சித்தார்த், வீட்டுப் பணியாளர்கள் இருந்துள்ளனர். ஆகவேதான் அபூர்வாவிடம் டெல்லி பொலிஸார் இன்று விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

ரோஹித் திவாரி உயிரிழந்த பின்னர் அவரது உடலில் சில காயங்கள் இருந்தமையால் பிரேத பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

சித்திரவதை செய்த பெற்றோரை மன்னித்த குழந்தைகள்!

Next Post

பெண் ஊழியர் பாலியல் முறைப்பாடு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மறுப்பு

Next Post
பெண் ஊழியர் பாலியல் முறைப்பாடு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மறுப்பு

பெண் ஊழியர் பாலியல் முறைப்பாடு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மறுப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

முகநூல்

  • தொடர்புகொள்ள

© 2019 நெருப்பின்குரல்

No Result
View All Result

© 2019 நெருப்பின்குரல்