முல்லைத்தீவில் இயற்கை அரண்கள் எனும் தன்னார்வ தொண்டு அமைப்பின் உறுப்பினர்களால் இன்றைய தினம் சிரமதானப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் அ.த.க பாடசாலையில்...
Read moreநீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் மரணமடைந்த சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை – புளியடித் துறை எனும் இடத்திற்கு குடும்பத்தோடு...
Read moreமுப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வன்னியில் வறுமை தலைவிரித்தாடுகின்றது. இந்நிலையில் எரிகின்றன வீட்டில் கூரையை பிடுங்குவது போல் கந்துவட்டி மற்றும் நுண்கடன் அந்த...
Read moreநெல்லியடி- மாலுசந்தி பகுதியில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற ஊடகவியலாளரின் உபகரணபை பரிசோதிக்கப்பட்ட நிலையில், அதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் மீது வழக்கு தொடப்பட்டிருக்கின்றது....
Read moreகிளிநொச்சி- விவேகானந்தநகர் கிராமத்திலுள்ள ஸ்ரீமுருகன் ஆலயத்தின் கருவறையில் இருந்த வேல் மற்றும் முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் திருடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு ஆலயத்தின் கூரை ஓடுகள்...
Read moreயாழ்.அரியாலை பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது. இத் தாக்குதலில் வீட்டில் முன் நிறுத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் அடித்து...
Read moreமன்னாரில்… அன்றைய நாட்களில் குதிரை வியாபாரிகளாக அரேபியர்கள் இலங்கைத்தீவிற்கு வந்து போன காலங்களில் அவர்களால் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் Baobab என்றழைக்கப்படும் மரங்கள் சில. தமிழர்...
Read moreவவுனியாவிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி கற்றுவரும் சிறுவன் ஒருவன் 3 இஞ்சி நீளமான ஊசி ஒன்றினை தவறுதலாக விழுங்கியுள்ளார். அவ்வாறு விழுங்கப்பட்ட...
Read moreயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் முகக் கவசம் அணியாது குறுக்கு விசாரணை செய்வது தொடர்பில் சாட்சியாளர் ஒருவரால் நீதிமன்றிடம் முறையிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சமூக இடைவெளியைப்...
Read moreயாழ் நகருக்கு அண்மையில் குப்பை கொட்டியதுமல்லாமல், குப்பை கொட்டியதற்காக வழக்கு பதிவு செய்ய முற்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகரையும் தாக்கிய இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ நகர், ஸ்ரான்லி...
Read more© 2019 நெருப்பின்குரல்
© 2019 நெருப்பின்குரல்