உரும்பிராயில் உந்துருளியை பந்தாடி இழுத்துச் சென்ற டிப்பர்!!
யாழ்.உரும்பிராய் சந்தியில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று காலை...
யாழ்.உரும்பிராய் சந்தியில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று காலை...
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வெள்ளாமைச்சேனை பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி விற்பனை செய்த கும்பல் கைதுசெய்துள்ள்தாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்....
கேரளா கஞ்சா பக்கட்டுக்களை தம்வசம் வைத்திருந்த குடும்ப பெண்ணை ரூபா 1 இலட்சம் சரீர பிணையில் செல்லுமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.முகம்மட் ஹம்சா உத்தரவிட்டுள்ளார். போதைப்பொருள்...
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் இன்று அதிகாலை வீடொன்று உடைக்கப்பட்டு 14 பவுன் நகை திருடப்பட்டுலதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில்...
மட்டக்களப்பின் களுவாஞ்சிகுடியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய வீதியில்...
வீதியில் அநாதரவாக கிடந்த முககவசத்தை பயன்படுத்தியதால் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே கொரோனா தொற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தமிழகத்தின் வேலூர் மாவட்டம் காட்பாடி...
முல்லைத்தீவில் இயற்கை அரண்கள் எனும் தன்னார்வ தொண்டு அமைப்பின் உறுப்பினர்களால் இன்றைய தினம் சிரமதானப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் அ.த.க பாடசாலையில்...
நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் மரணமடைந்த சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை – புளியடித் துறை எனும் இடத்திற்கு குடும்பத்தோடு...
பூசா கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து மேலும் 24 பேர் நேற்று வெளியேறியுள்ளனர். அத்துடன் இதுவரை பூசா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 357 பேர் வெளியேறியுள்ளதாக...
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்குப் பின்னால் உள்ள பகுதியில் இனந்தெரியாத நபரால் வீசப்பட்ட பொதி ஒன்றினால் அப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குண்டு அடங்கிய...
© 2019 நெருப்பின்குரல்
© 2019 நெருப்பின்குரல்